யாழ்பாணத்தில் நடப்பது என்ன

2008-06-06T051953Z_01_NOOTR_RTRIDSP_2_OFRWR-SRI-LANKA-EXPLOSION-20080606[1] இளையவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது.கடத்தப்படுவது
போன்றவை யார் யாரால் என்பதை பார்பதானால் இரணுவத்தராலும்,அவர்களது ஒட்டுக்குழுக்களாலும் தான் என்பது உண்மையே அதற்கு நான் சில உண்மைகளை கூற விரும்புகின்றேன்.
யாழ்பாணத்தை நோக்குவோமானால் யாழ்பாணத்தில் இரணுவத்துடன்
இணைந்து இயங்கும் சில ஒட்டுக்குழுவினர் தமது சொந்த பிரச்சனைகளுக்காக பலரை சுட்டுக்கொல்கின்றனர்।அவர்கள் தான் கடவுள் என்று நாம் நினைத்தால் அவர்கள் படையினரின் அனுமதிப்பத்திரம் கூட எந்த வித கஷ்ரமும் படமல் இலகுவாக பெற்று கொடுப்பார்கள்.படையினரின் அனுமதிப்பத்திரம் இருந்தால் தான் கொழும்பு செல்ல முடியும் இதனால் மக்கள் அவர்கள் இடம் நாடவேண்டிஉள்ளது.மக்களை அன்பால் தம் பக்கம் கொண்டு வரமல் அரயகத்தால் ஆட்சிசெய்கின்றனர்.தம் வசம் வரமறுப்பவர்களை அவர்கள் கொலை செய்து விடுவார்கள்.அதன் பின் இறந்தவர்களை விடுதலை புலிஉருப்பினர் என்று பட்டம் கொடுத்து விடுவார்கள்.இதை தவிர படையினர் உடன் இணைந்த ஒட்டுக்குழுவினர் பணத்துக்காக சிலரை கொலைசெய்கின்றனர்.அவர்கள் படையினரின் சீருடையுடனேயே சென்று சுடுகின்றனர்.அவர்களுக்கு எவ்வாறுகிடைத்த்து படையினரின் அனுமதி இல்லாமல் எவ்வாறு அணியமுடியும்,படையினரும் தொடர்புகொண்டு உள்ளனர் என்பது உறுதியாகக்கூறமுடியும்.அதனை தவிர 1 சிலரை சுடுவது எமது விடுதலைபுலியினரே காரணம் துரோகவேலைகள்.படையினருடன்கூட்டுச்சேர்ந்து மக்களுக்கு துரோக வேலைசெய்வது போன்றவை.படையினருடன் தப்பன தொடர்பு வைத்து இருக்கும் பெண்கள்.என்பவர்களே அவ்வாறு சுடப்படுவது இது சீர்கேடுகளை தடுப்பதற்கு செய்யப்படும் சில நற்செயல்கள் ஆகும்.என்பது குறிப்பிடத்தக்கது.இதை தவிர விடுதலைபுலிகளில் இருந்து விலகிய சில துரோகிகள் விடுதலை புலிகள் சிலரை காட்டி கொடுப்பதால் சில விடுதலைபுலி உறுப்பினர்களும் இறக்கின்றனர்.90 சதவிதமானவர்கள் பொதுமக்களே படையினரின் அரக்க குண்
குணத்தால் இறக்கின்றனர் என்பது மனவருத்தமான விடையம்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009