அழுகிய நிலையில் சடலம்

வாழைச்சேனை காவத்தமுனை ஒட்டுவலி வயல் பிரதேசத்தில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை வாழைச்சேனை பொலிசார் கண்டுபிடித்து உள்ளனர்.
தலையில் பலத்த காயத்துடன் காணப்படும் சடலத்திற்கு உரியவர் சுமார் 7 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என வாழைச்சேனை பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த சடலத்தை வாழைச்சேனை நீதிபதி சென்று பார்வையிட்டுள்ளார்.
இதுவரை இந்த சடலம் அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009