சிவிலியன்கள் மீது ஒட்டுக்குழுவினர் கைக்குண்டு வீச்சு

SRI LANKA-UNREST-ATTACK அதிகாலை 1.30மணியளவில் பொதுமக்களை ஏற்றி கொண்டு புளியங்குளம் வவுனியப்பிரதேச வீதியில்வந்துகொண்டிருந்த பஸ் வண்டியினை இலக்கு வைத்து ஒட்டுக்குழுவினர் நடத்திய தாக்குதலில் வயதான 5 ஆண்கள் இருசிறுவர்கள் வயதான 5பெண்கள் இருபெண்கள் ஆகியோர் காயம் அடைந்து உள்ளனர்

கைக்குண்டுத்தாக்குத்லில் பயம் அடைந்த ராணுவச்சிப்பாய் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம் அடைந்து விட்டார்

காயம் அடைந்த அனைவரும் மரணமடைந்தவரின் சடலமும் வவுனியா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளது

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009