மட்டக்களப்பு தொப்பிக்கலை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைபுலிகள் அரசபடையினர் மேல் நடத்திய தாக்குதலில் நேற்று இரவு இருபடையினர் கொல்லப்பட்டனர்
வழமையான ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது
You access தொப்பிக்கலையில் புலிகள் தாக்குதல் at
கருத்துரையிடுக