ரத்ததான முகாம்

வன்னியில் காயம் அடையும் படைச்சிப்பாய்களுக்கான பாரிய ரத்ததான முகாம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.  காத்தான்குடியில் இடம்பெற்ற இந்த ரத்த தான முகாமில் மாவட்ட ராணுவ மேயர் தென்னக்கோன் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் பிரேமரட்ன மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.  சுமார் 100 பேர் ரத்தானம் வழங்கினர். இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கொண்டு படையினர் உயிரை காப்பாற்றுவதற்கு முயற்சி ஹிஹிஹிஹி

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009