கிழக்குமாகண முதலமைச்சர் சிவனேசன் சந்திரகாந்தன் ஆன பிள்ளையானின் இணைப்புச்செயலர் சீலனின் மெய்பாதுகாவலரன சிவனேசன் கருணகுழுவினரால் இன்று மட்டக்களப்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபின்பு கருணாகுழுவினர் பிள்ளையானின் உறுப்பினர்களை சுட்டுக்கொல்வது அண்மையில் நடை பெற்று வருகிறது
கருத்துரையிடுக