இன்று காலை முல்லைதிவுமாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் விடுதலைபுலிகளின் முக்கியஸ்தர்கள் ஆன விடுதலைபுலிகளின் கடற்புலிப்பிரிவை சேர்ந்த விநாயகம்,பகலவன்,காதர்,கண்ணன்,அன்னைவேலன் ஆகியோர் கொல்லப்பட்டதக்கூறியுள்ளது.அதன் முன்பு முல்லைதிவில் இடம்பெற்ற மோதலில் பானு கயம் அடைந்ததகவும் கூறியது,
கருத்துரையிடுக