மாத்தறையில் தாக்குதல் மீலாத் விழாவில் சம்பவம்

 

10.03.2009 -செவ்வாய்க்கிழமை
மாத்தறையில்  இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் . இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த தேசிய மீலாத் விழா வைபவத்திலேயெ இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மீலாத் விழாவுக்கு வருகை தந்திருந்த கௌரவ விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டுக்கொண்டிருக்கையிலேயெ தற்கொலைதாரி சைக்கிளில் வந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள கோதாபிட்டி ஜூம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

jkpoPo tpLjiyg; Gypfs; elj;jpa ,e;jj; jw;nfhiyj; jhf;Fjypy; njtpe;ju gpuNjr rigj; jiyth; ypz;ld; mNgjPu> mf;Fw];] gpuNjr rigapd; cg jiyth; kw;Wk; mikr;rh; re;jpurpwp f[jPutpd; me;juq;fr; nrayhsh; jpyf; tPuNrfu MfpNahUk; nfhy;yg;gl;ldh;.

. அமைச்சர் மகிந்த விஜயசேகர கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொள்ள ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வைத்திய தூதுகுழு ஒன்று அவசரமாக ஹெலிகொப்டர்கள் மூலம் மாத்தறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009