இளைஞர்களின் உண்மைக்கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞர்களின் உண்மைக்கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில்

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மத்திய மாகாணதில் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய மாகாணத்தின் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6 லட்சத்து 50 ஆயிரத்து 203 வாக்குகளை பெற்று 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 4 லட்சத்து 22 ஆயிரத்து 125 வாக்குகளை பெற்று 22 ஆசனங்களையும் வெற்றி பெற்றுள்ளது

ஜே.வீ.பீ 15 ஆயிரத்து 416 வாக்குகளை பெற்றது எனினும் ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை. இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீண்டும் மத்திய மாகாண சபையின் ஆட்சியை  பெற்றுள்ளது

Read On 0 கருத்துகள்

பிரபாகர்

பிரபாகர் யாழ்ப்பாணம் 5 சந்தியை பிறப்பிடமாகக்கொண்டவன்.இவன் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன்.இவனுக்கு ஒரு அக்கா மட்டுமே உண்டு.தந்தையார் இவனுக்கு சிறுவயதிலே இறந்து விட்டார்.இதனால் குடும்பப்பொறுப்பு இவனுக்கே இருந்தது.அதனால் இவன் நகைக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கு பல வருடங்கள் இவன் வேலை பார்த்தமையால் இவனைக்காசாளர் ஆக நியமித்தனர்.பின்பு சில வருடதின் பின் கடைஉரிமையளருக்கும் இவனுக்கும் சிறு தகராறு ஏற்பட்டமையால் இவன் கடையில் இருந்து வெளிஏறி தனிக்கடை ஒன்றினை ஆரம்பித்தான்.கடை வியாபாரம் நன்றாக நடை பெற்றுக்கொண்டு இருக்கையில் பிரபாவுக்கு வேறு நிறஞ்சனென்பவருடனும் வேறு சிலருடன் தொடர்பு ஏற்படுகிறது.இவர்கள் களவை தொழிலாக மேற்கொள்பவர்கள்.அதனால் இவர்கள் களவாடும் பொருட்களை பிரபாவிடம் விற்பதற்காக கொடுப்பார்கள்.பிரபா அவற்றை அரை விலைக்கு வங்கி கூடிய விலைக்கு விற்பான்.இவ்வாறு நடந்து வருகையில் பிரபா மோட்டார் சைக்கிள் முதல் கார் வரை வாங்கினான்.பிரபா பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பான்

        அவனது சிரிப்பு அனைவரையும் கவரும் தன்மை கொண்டது.அவன் அழகான பெண்களை கண்டால்

    அவர்களை       அடைய நினைப்பான் அவ்வாறே அடைந்து விடுவான்.பின்பு அவர்களை கைவிட்டு விடுவான் .இவ்வாறு   இவனால்    பாதிக்கப்பட்ட வயது பெண்கள் பலர் ஆனால் அவசரதுக்கு பழகிய யாரவது பணம் கேட்டால் இல்லை எண்டு சொல்ல மாட்டான்.எல்லோருடனும் அன்பாகப்பழகுவான்.சிறிய கடையை பூட்டி பெரிய கடை ஒன்றை திறந்தான்.அது திறப்பதற்குக்கூட ஒரு பெண்ணிடம் ஏமாற்றி 15 லட்சம் ரூபாய் பணம் வாங்கி உள்ளான்.பின் கடை திறந்த பின்பு அனைவருக்கும் பிரபா மேல் சந்தேகம் ஏற்பட்டது இவனுக்கு எங்கல இந்தலவு பணம் என்று.பின்பு பிரபாவின் மேல் xxxஇற்கு சந்தேகம் ஏற்பட்டது.அதன் பின்னர் வைகாசி 26ம் திகதி பிரபாவிற்கு நாள் குறிக்கப்பட்டது.பிரபா அன்றைய தினம் மலை கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றான்.வீட்டில் தேனிர் அருந்தி விட்டு விளையடுவதற்கு கிறவுண்டுக்கு வந்தான்.பின்பு வீட்டிற்கு வந்து கால் முகம் கழுவிவிட்டு இரவு உணவை அருந்தினான்.பின்னர் படுக்கை அறைக்கு சென்று துங்கினான் .11.15இரவு வான் ஒன்று வந்து அவன் வீட்டு வாசலில் நின்றது.அதில் இருந்து xxxஉம் அவரது நண்பர்களும் றங்கினர்.பிரபாவை வானில் கூட்டி சென்றனர்.அதன் பின்னர் பிரபா வாழ்க்கை !!!!!!!!!!!!

அவன் கடசியாக காதலித்து 15லட்சம் வாங்கிய பெண்ணின் வாழ்க்கை!!!!!!!!!!!!!

உண்மை சம்பவம்2

Read On 0 கருத்துகள்

சுந்தரமூர்தி சுதகரன்

Untitled-1 சுதகரன் வரை படித்த ஒரு இளைஞர்.இவன் எப்போதும் தன்னைபற்றி பெருமையாய் பேசநினைப்பவன்.இவ்வாறான் குணயல்பால் அவன் தன் வழ்க்கையை இழக்க வேண்டி ஏற்பட்டது.இவன் 20 வயதில் யாழ்பணத்தில் சுயதொழிலை ஆரம்பித்தான்.இவனுடைய தந்தை யாழ்பாணத்தில் ஒரு பணக்காரர்.இவன் அவர்களின் ஒரே ஒரு மகன் அதனல் இவனது தந்தை இவனுக்கு தொழில்தொடங்க பணமும் தனது கல்லுக்குவரி ஒன்றையும் கொடுத்தார்.தந்தை கொடுத்தப் பணத்தை அவன் மீற்றர் வட்டிக்கு விட்டு கூடுதல் வட்டி பெற்றான் நண்பர்களை கூட ஏமாத்தி பணத்தை சம்பதித்தான்.ஆனால் இவன் ஒரு கஞ்சன் தனக்கு போடுவதற்குக்கூட ஆடை வாங்கமட்டான் .ஆனால் இவன் சேர்த பணம் இவன் என்ன செய்தான் என்பது இது வரை யாரலும் கண்டுபிடிக்கப்படவில்லை…………………………….

இவன் யாழ்பாணத்தில் எங்கு என்ன வெடித்தாலும் தனது நண்பர்கள் தான் செய்தது என்று கூறுவது இவன் வழக்கம்

இவ்வாறு இவன் செய்து வரும் போது இவன் கூறுவதை கேட்ட சிலர் இவனை உண்மையில் விடுதலைபுலி உறுப்பினர் என நினைக்கத்தொடங்கினர்.அதனால் இவன் வீதியால் போகும் போது எங்கேயோ என்னோ வெடிக்கப்போகுது தடியன்சுதா போறாண்ட என்று கூறுவார்கள்.அவ்வாறு இவர்கதை ஊர் எங்கும் மட்டும் அல்லாமல் ஒட்டுக்குழுவினருக்கும் கிடைக்கப்பெற்றது.அன்று வியாழக் கிழமை xxxஎன்னும் நபருக்கு போண் வருகிறது.அவரும் சரி கூறிநார் மறுநாள் காலை 7.30 மணிக்கு xxx இனை ஏற்றிக்கொண்டு செல்லுகிறான் ஒருவன் சுதா நல்லூர் கோயிலுக்கு சென்றுவிட்டு.சட்ட நாதர் சிவன் கோயிலுக்கு செல்லுகிறான்.xxx சங்கிலியன் வீதியில் நிக்கிறான்.ஸ்ரன்லிக்கல்லுரி மாணவர்கள் முதல் சென்றல்கல்லுரி மாண்வர்வரை பாடசாலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் .சுதா சட்டநாதர் கோயிலில் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து சட்டநாதர் வீதியால் செல்ல ஆரம்பிக்கிறான்.அப்போது xxx மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தனர்…படார் பாடர்…….

சுதா நெற்றியில் திருநீற்றுபூச்சுடனும் காதில் பூவுடனு வந்தான் இப்போது வெள்ளை நித்தியகல்யாணிப்பூ சிவப்பானது.சுதா சைக்கிளுடன் சட்டநாதர் ஆலைய வேலி ஓரம் சாய்ந்து கிடக்கிறான்.அப்போது அவனால் ஏமாற்றப்பட்ட அவனது நண்பன் குட்டி தனது வீட்டில் இருந்து ஒரு வேட்டியை எடுத்து வந்து சுதவை முடி விடுகிறான்.இப்போது சுதவின் தாயும் தந்தையும் மட்டுமே இருக்கின்றனர்…….அவர்கள் தற்போது இந்தியா செல்ல உள்ளனர்

Read On 0 கருத்துகள்
 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009