முல்லை தீவுமாவட்டத்தில் உள்ள உடையார் கட்டுப்பிரதேசத்தில் இன்றுகாலை
படையினர் நடத்திய தேடுதலில் போது தமிழீழவிடுதலைபுலிகள் பழுதடைந்தமையினால் விட்டுச்சென்ற நீர் மூழ்கியினைக்கண்டுபிடித்து உள்ளனர்.
இராணுவத்தின் இரண்டாவது படையணியே இந்த நீர்மூழ்கியை கண்டுபிடித்து உள்ளனர்.
இதன் நீளம் 35அடியைகொண்டது.
கருத்துரையிடுக