உடையர் கட்டில் புலிகளின் பழுதடைந்த நீர்மூழ்கி கண்டுபிடிப்பு

2074SM-J[1]

முல்லை தீவுமாவட்டத்தில் உள்ள உடையார் கட்டுப்பிரதேசத்தில் இன்றுகாலை

படையினர் நடத்திய தேடுதலில் போது தமிழீழவிடுதலைபுலிகள் பழுதடைந்தமையினால் விட்டுச்சென்ற நீர் மூழ்கியினைக்கண்டுபிடித்து உள்ளனர்.

இராணுவத்தின் இரண்டாவது படையணியே இந்த நீர்மூழ்கியை கண்டுபிடித்து உள்ளனர்.

இதன் நீளம் 35அடியைகொண்டது.

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009