10 பேரை பொலிசார் பிடித்தனர்

உரிய ஆவணங்கள் இன்றியும்,சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் பெயர்மாற்றம் செய்யப்படாமலும்,இலக்கத்தகடுஇல்லாமலும் சென்ற மோட்டார்சைகிள்களும் லான்மாஸ்ரர்களும்,லொறிகளும் கைப்பற்றப்பட்டன். சுன்னாகப்பொலிசார் வீதியில் வாகனப்பரிசோதனையில் இடுபட்டபொழுதே இவர்கள் பிடிபட்டனர் எனவும் இவர்களிடம் 2500முதல்3500வரை பொலிசாரலபரதம் விதிக்கப்பட்டது

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009