படையினரால் கைதுசெய்யப்படுமளவிற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கோழைத்தனமானவரல்லவென கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் தெரிவிப்பு.
வன்னி நிலவரம் தொடர்பாக ஊடகவியளாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் தெரிவித்தார்.
வன்னி களநிலமை தற்போது பெரும் இறுக்கமானதொரு நிலையினை அடைநதிருக்கிறது எனவும் இலங்கை இராணுவம் பலதரப்பட்ட வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துரையிடுக